திமுகவினரை கிண்டலடித்த அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், உதயநிதி என பலர் கருப்பு பணம் வைத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், “இந்தியாவில் கருப்பு பணம் பதுக்கியவர்களில் அதிகமானோர் திமுகவினர்தான், இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் நெஞ்சுவலி என அவர்கள் மருத்துவமனையில் படுத்துக் கொள்வர்” என கிண்டலடித்துள்ளார்.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் ரூ.15 லட்சம்… ரூ.15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த திமுகவின் வாரிசுக்கு ஒரு கேள்வி. இந்த கேள்விக்கு அவர் சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். ரூ.1000 கோடி ஊழலுக்கு பேர் போன, துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான, நோபல் ப்ரிக்ஸ் […]
“செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்”

“இனி திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை” “அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்” – விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதில்