ஒரு அரச மரம் ஒரு மணி நேரத்திற்கு 2240 கிலோ கரியமிலக்காற்றை உட்கொண்டு 1712 கிலோ சுத்தமான காற்றை கொடுக்கிறது

இம்மரம் 24 மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடும் ஆகையால் பொது இடங்கள் குளம் போன்ற இடங்களில் இம்மரம் வளர்ப்போம், வருங்காலத்தில் அயல்நாட்டில் கேனில் அடைக்கப்பட்ட சுத்தக்காற்று வாங்குவதை தவிர்ப்போம். (மரம் நடுவோம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரயில்பாதை அருகே மரங்கள், செடி கொடிகளுக்கு தீ வைப்பு..
பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்…