பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு
பனை மரங்களை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முக்கியமானது. பனைமரங்கள் வறட்சியை தாங்கி வலுவாக நிற்பதுடன், பனை வெள்ளம், பாய் உள்ளிட்ட பல பொருட்களை தந்து, விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிலச்சரிவை தடுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தநிலையில், பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு […]
மரத்தில் வேன் மோதி 7 பேர் பலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

உளுந்தூர்பேட்டை: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7பேர் பரிதாபமாக இறந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி […]
நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 47க்குட்பட்ட, பாரதமாதா தெரு பகுதியில் தூய்மையின் சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை நட்டு வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிட்லபாக்கம் பகுதியில் மழைக்காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

மின் கம்பிகளில் உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகள் மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை 43வது வார்டு முழுவதும் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அகற்றி வருகின்றனர். இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றின் காரணத்தினால் முத்துலட்சுமி நகர் காந்தி தெரு சந்திப்பில் உள்ள தேநீர் கடை அருகாமையில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேருடன் சாய்ந்ததை அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன்

விரைந்து வந்து சாலையை மறைத்துக் கொண்டிருந்த மரத்தினை அனைத்து துறை அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் அளித்து கொட்டும் மழையிலும் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த தகவலை தெரிந்த மற்ற கட்சி உறுப்பினர்களும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.
மரம் வேரோடு சாய்ந்தது; மாணவர் 16 பேர் காயம்!

மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது மாணவ மாணவிகள் 16 பேர் காயம் அடைந்தனர்.
கிழக்கு தாம்பரத்தில் மரம் வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலி

கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் மரம் வெட்டும்போது கிளை முறிந்து கீழே விழுந்த திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பம்பட்டு கிராமத்தை குமரேசன்(32) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பு. இறந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு மனைவி, ஒருமகள் உள்ளனர். பிரேத்தை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்!
என் கணவர் கனவு நனவாகிறது நடிகர் விவேக் மனைவி பேச்சு

டெல்லி போன்று நகரங்கள் காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில் மரக்கன்றுகளை குழந்தைகள் போல வளர்தெடுக்க வேண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏர்போர்ட் செக்டார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோஸ் மோகன் ஐ.பி.எஸ் பேச்சு…. அதுபோல் நல்ல செயல்கள் நின்றுவிடாது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மனைவி பேச்சு:- வண்டலூர் அருகே தாகூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 250 க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 2500 கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் […]