திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.
தாம்பரத்தை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை

கிழக்கு தாம்பரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேரூக்கு பிரஷர் குக்கர் வழங்கினர்கள். அப்போது பேசிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் பல்வேறு விதங்களில் அதிக அளவு வளர்சி பெற்றுள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் உள்ளதால் அரசு தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அதற்கு […]
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் , டி.ஆர்.பாலு எம்.பி., க.செல்வம் எம்.பி., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்S.R.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.