தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது
தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]
உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து

விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே விபத்து
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பலி

பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று […]