அரக்கோணத்தில் இன்று காலை, ரெயிலில் ஏறுவதற்கு

ஆபத்தான பாதையில்அணிவகுத்த இளைஞர்கள்! சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 க்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் தாமதமாக 6.50 க்கு புறப்பட்டு காலை 8 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. 1 வது பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் வந்த அதே நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் ஜோலார்பேட்டை -சென்னை சென்ட்ரல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்குபெருங்கூட்டம் 2 வது பிளாட்பாரத்தில் […]

திருவனந்தபுரம் – சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும் போது பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பெட்டியில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கினர்

உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரெயிலில் பெண்ணிடம் பாலியல் தொல்லை தாம்பரம் போலிஸ்கார் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14ஆம் தேதி அன்று கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை திடீரென காண்பித்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் விபத்துகள் நேரிடும்போதெல்லாம், ரயில்வே துறையில் பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?

பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் வலுவாக எழுகின்றன. ஆந்திர ரயில் விபத்தைத் தொடர்ந்தும் அக்கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லி சுதந்திர பூங்காவுக்கு ம.பொ.சி வீட்டு மண்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் […]

ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண் அறிவிப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671