தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
தென்மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

வைகை உள்ளிட்ட சில தென்மாவட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமைமுதல் எழும்பூருக்கு வராது என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை. எழும்பூரிலிருந்து இயக்கப்படாத ரயில்கள் பற்றிய விவரம்: மதுரை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி செல்லும் ராக்ஃபோா்ட் விரைவு ரயில், காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் 31-ஆம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் ஜூலை 24, 26, 27, 29, 31 தேதிகளில் […]
வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]
சென்னை கடற்கரை முதல் வேலூர் கண்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்
அதன் அடிப்படையில், இந்த பயணிகள் ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, காலை 9.50 […]
ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு

வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி (21) தவறி விழுந்து உயிரிழப்பு வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால் அடுத்த பெட்டியில் இருந்து குடும்பத்தினர் அபாய சங்கிலியை இழுத்த நிலையில், ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது
ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலி வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினர் ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் […]
தாம்பரம் ரயிலில் சிக்கிய 4 கோடி பாஜக வேட்பாளர் பணம் பறிமுதல்

நெல்லை விரைவு ரெயிலில் 3.99 கோடி கடத்திய மூன்று பேரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிடித்த போலீசார் தேர்தல் பறக்கும்படையினர் மூலம் விசாரணை, திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் கடத்தி சென்றதா பிடிபட்டவர்கள் வாக்குமூலம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ரவுடிகள் ரெயிலில் பணம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரெயில் குளிர்சாதன பெட்டியில் சென்ற நபர்களை கண்காணித்தனர். இதனையடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் […]
குரோம்பேட்டையில் 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழப்பு

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடுத்து அடுத்து ரயில் மோதியதில் இருவர் உயிரிழப்பு சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் சடலம் கிடப்பதாக இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில், ஒருவர் சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும் மற்றொருவர் […]
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும்..

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக.. தூத்துக்குடி சென்னைஎழும்பூர் முத்து நகர் ரயில் (12694),தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதலும் ஏப்ரல் 16 வரையும், மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் […]