டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் ஆயிரத்து 820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த நிலையில், குரூப்-2, […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்
டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு.
TNPSC Group 2, 2A Exam: குரூப் 2 தேர்வில் 2327 பணியிடங்கள் பதவிகள் வாரியான முழு விவரம் இங்கே

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 […]
2327 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடக்கவிருக்கின்றன..

இத்தேர்வுகளை எழுத விரும்பும் பட்டதாரிகள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..
தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும்.
TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்
குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அறிவிப்பு:

தோட்டக்கலைத்துறை அலுவலர் நிலையில் 263 பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு அறிவிப்பு. இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. பிப்ரவரி 7ம் தேதி காலை, மாலையில் கணினி வழி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு.
“அரசு ஊழியர்கள் மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும்”

ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை எந்த குறையும் இல்லாமல் அரசு ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தேர்வை வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். அரசுக்கு நல்ல பெயராக இருந்தாலும், கெட்ட பெயராக இருந்தாலும் அது அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும்-TNPSC Group-4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி […]
“அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்”

-TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு