தாம்பரத்தில் முஸ்லிம் முன்னேற்ற கழக ஆண்டு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் 500 க்கும் மேற்பட்டவர்களு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொது செயலாளர், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப் கலந்துக்கொண்டார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னே கழகம் சமுதாய வேறுபாடுகள் இல்லாமல் தொண்டாற்றி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அவசர […]