திருப்பூரில், காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேர்ந்த மணிவண்ணன் இவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்திய ஸ்ரீ பணியில் இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நரேந்திரன் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்திய ஸ்ரீவின் கழுத்தில் அறுத்துவிட்டு […]
திருப்பூரில் சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியவரின் கை விரல்கள் துண்டிப்பு;

77 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை