லட்டு கவுண்டரில் நேற்று மாலை 3 மணி முதல் புதிய அப்டேட்

கூடுதல் லட்டுக்கு ஆதார் கட்டாயம் ஆதார் பதிவில் {2 சிறிய லட்டு, 1 பெரிய லட்டு} தரிசன டோக்கனில் மட்டுமே வடை கிடைக்கும் New update in laddu counter from yesterday 3 pm ……. For extra laddu aadhar mandatory like cro office On aadhar entry {2 small laddu, 1 big laddu } ….one month lock Vada availability only on darshan token
திருப்பதியில் சந்திரபாபு நாயுடு செய்த முதல் சீர்திருத்தம்………

திருப்பதிக்கு வருகை தரும் மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி பாலாஜி 65 வயது மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி. மூத்த குடிமக்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா @ திருமலை இலவச தரிசனம். இரண்டு இடங்கள் சரி செய்யப்பட்டன. ஒன்று காலை 10 மணிக்கு மற்றொன்று மாலை 3 மணிக்கு. புகைப்பட ஐடியுடன் வயதுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் S1 கவுண்டரில் புகாரளிக்க வேண்டும். பாலத்தின் கீழ் உள்ள கேலரியிலிருந்து கோவிலின் வலது சுவருக்குச் செல்லும் சாலையைக் கடக்கவும். ஏறுவதற்கு படிக்கட்டுகள் […]
திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்
நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம்; – கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரியில் ₹116.46 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்; நவ., 10 முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைகுண்ட துவார தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி தரிசன டிக்கெட், அறை முன்பதிவு கோட்டா ஆகியவை நவ.,10ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட […]
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுரை. அலிபிரி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான காட்சிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உறுதியாகியுள்ளது.
திருப்பதி கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருப்பதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன […]
திருப்பதி – தமிழகம் இடையேபேருந்து சேவை சீரானது

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கம்
திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்

ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாதுகாப்பு காரணமாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தம். திருப்பதி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால் அவதி.