தமிழகம் திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு […]

வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு

திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு திருச்செந்தூர் கோயிலில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லை அழைத்து வரப்பட்ட பக்தர்கள் நெல்லையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பக்தர்கள்

திருச்செந்தூர் கோயிலில் சிக்கி இருக்கும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!

திருச்செந்தூரில் பிடிபட்ட பைக் திருடிய வாலிபர்

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் அய்யப்பன் (38) என்பவர் நேற்று அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது. இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தைச் சேர்ந்த வினோத் குமார் (20) என்பவர் அய்யப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

அதிகாலை 5.20 மணிக்கு ஆவணி திருவிழாவுக்கான கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் = 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு