பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் வீரசாகசம்

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கண்கவர் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது, உயர் ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினர் கண்டுகளித்தனர். பரங்கிமலையில் உள்ள சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்றுவரும் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெறவுள்ளது. சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தின தலைமை கமெண்டர் லெப்டினன்ட் ஜென்ரல் சஞ்ஜீவ் செளகான் உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்றுவருவோர்களின் உறவினர்கள் கண்டுகளிக்கும் விதமாக […]

சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு!

செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் குழு. பரங்கிமலை பட்ரோட்டில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு. சென்னை புறநகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்பு

செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் குழு பரங்கிமலை பட்ரோட்டில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.2.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு சென்னை புறநகரில் குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்கப்படாமல் உள்ள அரசு நிலத்தை மீட்கும் பணி தொடரும்- வருவாய்த்துறை அதிகாரிகள்

கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் புத்தாக்க (Re-development) பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

கிண்டி மற்றும் பரங்கிமலை ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை-தாம்பரம் / செங்கல்பட்டு ரயில் மார்க்கம், ஒவ்வொரு நாளும் சென்னையின் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறது.அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்த இரு ரயில் நிலையங்களிலும் புத்தாக்க பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. A. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கிண்டி ரயில் நிலையத்தின் புத்தாக்க திட்ட பணிகள். கிண்டி ரயில் நிலையம், […]