திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்!

ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளி ஊர் செல்லும் பொது மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தல் – எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு எச்சரிக்கை!
திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம்;

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7வது நாள் பிரமோற்சவ விழாவில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று 7 குதிரையில் சூரியனுக்கு ரத சாரதியாக அருணன் இருக்க கிரகங்களுக்கு அதிபதியான சூரிய பிரபையில் தசாவதாரம் பெருமாளாக எழுந்தருளி மலையப்ப சுவாமி […]
திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது .வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம் மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்பட்டன. பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்.