திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனால் நாங்களும் மலைக்கு செல்வோம் என்று எச் ராஜா தலைமையில் இந்து அமைப்புகள் முயற்சி செய்தன இதை அடுத்து தற்போது திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடுமையான சோதனைக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் […]

திருப்பரங்குன்றம் தீபத்தூண்- அரசு உறுதி

திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று வாதாடும்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை 1920 இல் நடந்த ஆய்விலும் இந்த தூண் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளது

திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்!

திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை வெளியேற்றவும், பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை – தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது – தமிழக அரசு ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு – தமிழக அரசு மத்திய தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை – தமிழக அரசு தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு […]