சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உயிர் கொடுத்த திருச்செங்கோடு நிறுவனம்!

உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே நவ. 12ல் மலையில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மறுமுனையில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை 11 நாட்களாக நடந்து வருகிறது. இவர்களை மீட்கும் பணிக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. இவர்களிடம் ‘சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் […]