ராஜகீழ்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஸ்ரீநிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக சென்றவர் அடுத்தநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இரண்டு சவரன் தங்க நகைகள் திருடபட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நிலையில், கைரேகை நிபுறனர்களை கொண்டு சோதனை செய்த போது திருட்டில் ஈடுபட்டவர் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் என்கிற கானா அஜித் என்பதுனம் ஏற்கனவே சேலையூர்,பீர்கன்காரனை,தாம்பரம் போன்ற […]
வெள்ளத்தில் மிதக்கும் வரதராஜபுரத்தில் 6 வீடுகளில் அறுபது பவுன் கொள்ளை

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ராஜிவ் நகரில் விஷ்ணு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி கீழ் தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என 17 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி தங்கள் தெரிந்தவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சரத்குமார் என்பவர் தன் வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிச்சி அடைந்து உள்ள சென்று பார்த்த போதும் பீரோ உடைக்கப்பட்டு […]
செல்போன் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் செல்போன்களை திருடிய 5 கொள்ளையர்களை நாக்பூர் சென்று கைது செய்த போலீசார்
ஆம்பூர் அருகே நகை திருடிய கல்லூரி மாணவன் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53). பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. […]
சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறி மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்
அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான, 7 நாட்களில் வீடுகள் முன்பு […]
பம்மல் எண்ணை கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து […]
திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்!

ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளி ஊர் செல்லும் பொது மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தல் – எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு எச்சரிக்கை!
மூதாட்டியிடம் நகை திருட்டு வீட்டை சுத்தம் செய்ய வந்தவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராசாத்தி (77) இவரின் வீட்டை சுத்தம் செய்வதற்காக ராஜாஜி நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் நேற்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த முனுசாமி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து […]
விசாகப்பட்டினத்தில் வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல்’ பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்தனர். இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா?, என சந்தேகமடைந்த போலீசார் […]
ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை பணம் கொள்ளை வாலிபர் கைது

ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), வெள்ளி வியாபாரி. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இரவு, பெங்களூருவில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, ரூ. 4 லட்சம் […]