இரும்பு தகடு விழுந்து பெண் பலி

இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது. டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக […]