கலைஞர் நூற்றாண்டு ஹாக்கிப்போட்டி ஆலந்தூரில் தொடக்கம்

சென்னை ஆலந்தூரி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ஒருநாள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. 16 ஆடவர் அணிகள் கலந்துகொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஹாக்கி பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடுத்து ஹாக்கி போட்டியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு ரொக்க பரிசுகளுடன் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பெருங்களத்தூர் பகுதியில் எல்இடி தெருவிளக்குகள்

நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி 55 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.ஈ.டி பொருத்தும் திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசரன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்தார். தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் […]

அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]

மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா அமைச்சர் மரியாதை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 147வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் சாவடி தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆகியோர் மாலை அணிவித்து மறியாதை செய்தனர். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், தாம்பரம் […]

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் கு தா. மோ.அன்பரசன் , தாம்பரம் மாநகராட்சி K.வசந்தகுமாரி , தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் G. காமராஜ் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பல்லாவரத்தில் 300 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் | அமைச்சர் வழங்கினார்

. பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நரிக்குறவர்கள் காலணி உள்ளது, இங்கு 250 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடியிருவரும் நிலையில், நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த கல்வி ஆண்டிலேயே கல்வி கற்கும் நரிக்குறவர் பயன்பெரும் விதமாக அவர்களுக்கு வருவாய்துறை மூலமாக பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த […]

பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறப்பு

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஒருபகுதி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக இருவழி சாலையுடம் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 155 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் விதமான மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மேம்பாலத்தில் இணைக்கும் விதமாக ரயில்வே தண்டவளத்தை கடக்கும் 24 கோடி மதிப்புள்ள ரயில்வே மேம்பாலத்தை குறு சிறு நடுத்தர தொழில் […]