குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட LED வண்ண மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மணடலகுழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறு,சிறு மற்றும்‌ நடுத்தாத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி‌ வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம்‌ பிரதான சாலையில்‌ மாடம்பாக்கம்‌ மாநகராட்சி துவக்க பள்ளியில்‌ கல்வி நிதி (2023-24) கீழ்‌ ரூ.60‌ இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ச.அருண்ராஜ்‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, மண்டல குழு தலைவர்‌ இந்திரன்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில் நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌‌ தாம்பரம்‌ மாநகராட்சி‌ வார்டு&68க்குட்பட்ட அகரம் பிரதான சாலையில்‌ மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.38.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌

This image has an empty alt attribute; its file name is Capture-124-1024x531.jpg

புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ச.அருண்ராஜ்‌,மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில் நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பாசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான‌ சாலையில்‌ மாடம்பாக்கம்‌ மாநகராட்சி துவக்க பள்ளியில்‌ கல்வி நிதி (2023-24) கீழ்‌ ரூ.60.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உருப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ச.அருண்ராஜ்‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டல குழு தலைவர்‌ சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி பம்மல்‌ நல்லதம்பி சாலை பகுதியில்

திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.1.12 கோடி மதிப்பீட்டில்‌ புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்‌ கூடத்தை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி தாம்பரம்‌ மாநகராட்சி துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, மண்டல குழு தலைவர்‌ வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி பெருங்களத்தூர்‌ மண்டலம்‌ வார்டு – 51 க்குட்பட்ட

கடப்பேரி ராஜகோபால்‌ நகர்‌ பகுதியில்‌ திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.68.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அரசு ஆதிதிராவிடர்‌ நடுநிலைப்‌ பள்ளியில்‌ புதியதாக கட்டப்பட்ட கூடுதல்‌ வகுப்பறை கட்டடங்களை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டல குழு தலைவர்‌ து.காமராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, […]

குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌

தாம்பரம்‌ மாநகராட்சி பெருங்களத்தூர்‌ மண்டலம்‌ வார்டு-32க்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில்‌ மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.22.36 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ தொடங்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌இ.கருணாநிதி‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, துணை மேயர்‌கோ.காமராஜ்‌, மண்டல குழு தலைவர்‌ து.காமராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ […]

முடிச்சூரில் ஆம்னி பஸ்களுக்கு தனி இடம் ஏப்ரல் மாதம் செயல்படும்

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரலில் துவக்கம். மலிவு விலை உணவகம் ஏடிஎம் மையம் விரைவில் துவக்கம். கிளாம்பாக்கத்தில் காவல் நிலைய அடிக்கல்நாட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி. சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ரூபாய் 14 கோடியே 35 லட்சம் மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அமைச்ச சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, தாம்பரம் […]

புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு நெருக்கடி அமைச்சர் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், அஷ்டலஷ்மிநகர், மகாலஷ்மிநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் புயல் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் அரசி, மளிகை தொகுப்புகள், போர்வை என நிவரணபொருட்களை வழங்கினார்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், சரஸ்வதி மனோகரன், வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் நிரவாரணங்களை வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- ஆண்டுதோரும் வெள்ளதால் பாதிக்கும் […]

“ஸ்டார்ட்‌ அப்‌ தமிழா’

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌ (24.11.2023) சென்னை, I.I.T வளாகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ “ஸ்டார்ட்‌ அப்‌ தமிழா’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அரசு செயலாளர்‌ அர்ச்சனா பட்நாயக்‌, Start-Up TN – CEO சிவராஜா ராமநாதன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.