தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதன் பின் மக்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
சனாதன சர்ச்சை பேச்சுக்கு ஆளுநர் தமிழிசையின் கருத்து

’உதயநிதி தம்பி பதட்டத்துல இருக்காரு..’ சனாதனத்தை அழிக்கவே முடியாது.. உதயநிதியின் தாயார் இந்து மதத்திற்கு கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறார்.…!
தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன

நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர்- ஆளுநர் தமழிசை காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு?- ஆளுநர் தமிழிசை கேள்வி எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது?