அபுதாபியில் ஒரு பெரிய இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபியில் ஒரு இந்து கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ரூ .700 கோடி செலவில் ஒரு பெரிய இந்து கோயில் கட்டப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
திருவண்ணாமல மாசி மாதம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் – 23 பிப்ரவரி மாலை 4.22 மணி முதல் 24 பிப்ரவரி மாலை 6.18 மணி வரை ஆகும்
சதுரகிரியில் நாளை முதல் 4 நாட்கள் தரிசனத்திற்கு அனுமதி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் & பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப். 21 முதல் 24 வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி. கனமழை பெய்தால் மலை ஏற அனுமதி நிறுத்தப்படும். -வனத்துறை.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் மற்றும் பொது செயலாளர் ஜெ தீபா சுவாமி தரிசனம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது என்பது கனவில் கூட நடக்காது என பேட்டி.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளபிரமாண்ட கோயில் கட்டுமானங்களைப் பார்வையிடும் பிரதமர் மோடி பூஜையிலும் கலந்து கொண்டு வழிபடுகிறார்.
நங்கநல்லூர் கோவில் விபத்தில் காயம் அடைந்த பலி

நங்கநல்லூரில் உள்ள கோவிலை 5 அடி உயரத்திற்கு ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தும் பணியின்போது கோவில் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். உண்மையை மறைத்து லேசான காயம் என போலீசாருக்கு தகவல் அளித்த கோவில் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை சென்னை நங்கநல்லுார், ராம்நகரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் உள்ளது. இந்த கோயில் சாலையை விட மிகவும் தாழ்ந்து காணப்படுவதால் மழைகாலங்களில் நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்பட்டது. இதனையடுத்து புதிய தொழில்நுட்ப முறையில் […]
ராமர் கோவிலில் பஞ்சாப்,டெல்லி முதல்வர்கள்
டில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்
அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் 14-ம் தேதி திறப்பு

அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஆனால் அனைத்து மொழி, இனம், மதங்களை சேர்ந்த மக்களை அமீரகம் அரவணைத்துக் கொள்வது அதன் மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தை காட்டுகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருப்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அமீரகம் ஓர் […]
குரோம்பேட்டை காந்திஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தை மாத 3வது வார வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்