பழனி மலை முருகன் அதிசய தகவல்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்

தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாகஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்கான அமைப்பு.சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன.ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்இந்த உயர் காந்த அலைகள் அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது.கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளால் ஆன யந்திரங்கள் […]
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 16ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
யோக நிலையில் காட்சி தரும்கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

கல்வி தெய்வமான ஹயக்ரீவர், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் தேவனாத பெருமாள் கோயிலில், யோக நிலையில் காட்சி தருகிறார்.இவரை மாணவர்கள் தரிசித்தால், நினைவாற்றல் பெருகி, நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, 1848, கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்திலிருந்து ஹயக்ரீவர் சிலையை எடுத்து வந்தனர்.அந்த சிலையை வைகாசி மக நட்சத்திரத்தில், செட்டிப் புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தாயார் ஹேமாம்புஜவல்லி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. […]
காலபைரவர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

சிவன் ஸ்தலங்களில் கால பைரவர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். இவருக்கென தனி சன்னதிகளும் உண்டு. நம்மை காத்து நிற்கும் கடவுளாக நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பவராக விளங்குபவர் காலபைரவர். இவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.தினந்தோறும் காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் நாம் நினைத்தவை நடக்கும், விரும்பியவை நிறைவேறும், மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.காலபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு ஆகும். இதில் புனுகு, அரகஜா […]
கடன் பிரச்சனையை தீர்க்கும் குளிகை நேரமும்… கிழமையும்…

குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும். எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது […]
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் – கிரிவலமும் சென்றனர்

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் காலை முதல் மதியம் வரை பல்வேறு வண்ண மலர்களால் சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் […]
சிவராத்திரியில் பக்தர்கள் புலம்பல்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சங்கரலிங்க சுவாமி பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலம். தற்போது நடைபெறும் சிவராத்திரி முன்னிட்டு சுற்றி உள்ள கிராமம் மக்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசியில் இருந்து ரயிலில் பயணம் செய்து வந்துள்ளறர். சிலர் பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர். சிறு குழந்தைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கோவிலில் பிரசாதங்கள்மற்றும் தேவார இன்னிசை கச்சேரி ஆன்மீக சொற்பொழிவு மற்றும் […]