மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் திருவிழா

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா திரளானபக்தர்கள் வழிபட்டனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோச்சவ திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழாவாக அதிகார நந்தியில் அருள்மிகு சோமஸ்கந்தர் விநாயகர், அம்பாள், முருகர் உள்ளிட்ட மூர்த்திகளுடன் வீதியுலா வம்தார். அளங்காரம் செய்ப்பட்ட சோமஸ்கந்தர் வீதி உலாவின்போது ஏரளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிப்படட்னர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் மலை கோயிலுக்கு படிக்கட்டில் சென்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு
திருநீர்மலை பெருமாள் கோவில் தேர் திருவிழா

சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெறுகிறது. இன்று திருத்தேர் அளங்காரம் செய்யப்பட்ட நிலையில் ரெங்கநாதபெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருத்தேரில் வலம் வந்தார். காலை புறப்பட்ட தேர் திருநீர்மலையை சுற்றி வலம் வர கோவிந்த கோவிந்த கோஷங்களுடம் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துசென்றனர், வழி நெடுகிலும் வெயில் தாக்கத்தை போக்க […]
வில்வ அர்ச்சனையால் கிடைக்கும் நன்மைகள்

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கிறது வில்வ இலை அர்ச்சனை என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் […]
குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் எல்லாம் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள்.அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ‘மிருத சஞ்சீவினி’ என்ற மந்திரத்தை கற்றறிந்திருந்தார். இதனால் தன் பக்கம் உயிரிழந்த அசுரர்களை எல்லாம், அந்த மந்திரத்தை உச்சரித்து உயிர்ப்பித்து […]
குரோம்பேட்டை அமல அன்னை ஆலய தேர் பவனி

200 ஆண்டுகள் பழமையான குரோம்பேட்டை அமல அன்னை ஆலைய தேர் திருவிழா, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அமல அன்னை ஆலையத்தில் தேர் திருவிழா இன்று நடை பெற்றது. முன்னதாக அருள் முனைவர் பிரன்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில் திரளானவர்கள் முன்னிலையில் வண்ண வண்ண மலர்களால் அளங்காரம் செய்யப்பட்ட அமல அன்னையின் […]
சங்கர் கன்ஸ்ட்ரக்க்ஷன் உரிமையாளர் திரு. சங்கரநாராயணன் தம்பதியரின் குமாரன் திருவளர்ச்செல்வன் கிருத்திக்ஹரிகரன் உபநயன விழா

ராஜேந்திர பிரசாத் சாலையில் அமைந்துள்ள புதிதாக திறக்கபட்ட ஸ்ரீசாஸ்தா மஹாலில் இன்று காலை நடைபெற்றது .பத்மநாப நகர் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமலை நகர் சஞ்சீவ வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டை குமரன் குன்றம் நேரு நகர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், யோக நரசிம்மர், தாயார் சிறப்பு பழக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்த படம்
குரோம்பேட்டை குமரன் குன்றம் நேரு நகர் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பழக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தபோது எடுத்த படம் (உள்படம் ராமநவமி அலங்காரம்)