பொழிச்சலூர் அருகே சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜாரில் ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாப கோவில் கட்டப்பட்டு நான்குகால யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. பொழிச்சலூர் அடுத்த கவுல்பஜார் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஆரோக்கிய சாய்பாபா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 10ம் தேதி துவங்கி பிரவேசவேலி, புன்யாவகம், கோ பூஜை நடைபெற்ற நிலையில் இன்று வேதவிற்பன்னர்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் நடத்திய நிலையில் புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனையொட்டி கற்பகிரகத்தில் அமைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு […]

அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை

கிழக்கு கடற்கரை சாலையில் ஜெகநாதர் ரத யாத்திரை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீ ஜெகநாதர் ரதயாத்திரை ஏராளமான் கிருஷ்ண பக்தர்கள் பங்கேற்றனர். சென்னை அடுதத் கிழக்குகடற்கரை சாலை அக்கரையில் உள்ளது ஸ்கான் கிருஷ்ணா கோவில் இந்த கோவில் சார்பாக இன்று ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழா நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் அளங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஜெகன்நாதருக்கு சிறப்பு புஜைகள் தவத்திறு பானு ஸ்வாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் கிஷ்ண பக்தர்கள் தேரை வடம்பிடித்த நிலாங்கரை வெட்டுவங்கேணி உள்ளிட்ட வழியாக இழுத்துசென்றனர். அப்போது […]

ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா கணபதி யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது

குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் மகாகணபதி மூல மந்திர சதூர் லட்ச ஜப ஹோம பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த யாகத்தில் 8 ஆச்சார்யார்களை கொண்டு 1008 மோதகத்தால் யாகம் செய்தால், வேண்டிய வரம் கிடைக்கும். எனவே ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு லட்சம் ஜெபமும் பத்தாயிரம் […]

வண்டலூர் குபேரன் கோவிலில் திருக்கல்யாணம்

வண்டலூர் அருகே குபேரர் கோவிலில் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா திருக்கல்யாணம், மாடு, ஆடு, குதிரை உள்ளிட்ட சீர்வரிசையுடன் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வண்டலூர் அடுத்த ரெத்த்தினமங்களத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி குபேரர் கோவில் உள்ளது, இந்த கோவிலில் ஸ்ரீலஷ்மி முன்னிலையில் ஸ்ரீகுபேரர்-சித்திரலேகா திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது, இதற்காக பக்தர்கள் மாடு, ஆடு, குதிரை, பழத்தட்டுகள், பட்டுப்புடைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் கோவில் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக திருக்கல்யாண ஊர்வலமாக வந்த நிலையில் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா உச்சவர்களுக்கு […]

கோவில் விழாவில் பட்டாக்கத்தியுடன் இளைஞரை வெட்ட முயலும் வீடியோ வைரல்

சென்னை பம்மலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியை கொண்டு வெட்ட முயலும் இளைஞரை சக நண்பர்கள் மடக்கி பிடிக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் ஆலயத்தில் 57 வது ஆம் ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் […]

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.

கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நகைகள் திருடப்பட்டது . இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய நகைகளை கோவில் முன்பே இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர் .

தமிழகம் திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு […]

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருதேர் பவனி, சுவாமி தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாள் தேரில் பவனி தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது, பிரம்மோற்சவ திருவிழாவை யொட்டி எழாம் நாள் திருவிழாவாக தேர்திருவிழா நடைபெற்றது, அளங்காரம் செய்யப்பட்ட தேரில் தேனுகாம்பள சமேத தேனுபுரீஸ்வரர் அமர்ந்தவாறு தேரில் வலம் வந்தார், பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சகல வாத்தியங்கள் முழங்க யானை வாகனம் முன்பாக முன்பாக செல்ல அதனை […]