வினைகளை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்

ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர்.அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களைக் கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த […]
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது; ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னை அக்கறையில் உள்ள இஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்

விழாவையொட்டி கிருஷ்ண கீர்த்தனைகள் அரங்கேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நிழற்பந்தல்கள், குடிநீர், நீர் மோர் பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்!
4 வது வார ஆடி வெள்ளி விளக்கு பூஜை

அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சதுர் குன்று விநாயகர் தேவி கருமாரியம்மன் புற்று ஆலயத்தில் ஆடி நாலாவது வார வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்குகளை வைத்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி […]
குரோம்பேட்டை ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்றது காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபா தாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அம்மனுக்கு வளையலால் சிறப்பு பந்தல் அமைத்தது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன […]
தங்க கவசத்தில் ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன்

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு தங்க கவச சாத்துபடி
கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி:மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ம.பி.யின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. […]