மாடம்பாக்கம் தேனுபூர்ஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகம்பாள உடனுரை ஸ்ரீ தேனுபுரீசுவரர் திருக்கோயில் உள்ளது, 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பிறக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. கடந்த 29ம் தேதி கணபதி பூஜையூடன் துவங்கிய நிலையில் யாகசாலை பூஜைகள் நட்சிபெற்று, புனித நீரை சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில்மூலவரின் கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து கலசங்களுக்கு குடகுழுக்கு நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் குறு சிறு […]

ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

குரோம்பேட்டை காந்திஜி நகர் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

கோவில் கொடிமரம் எதன் அடையாளம் தெரியுமா…?

கோவிலுக்குள் நுழையும் போது நம்மில் பலரும் வாயில்படியை தொட்டு கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆன்மீக விஷயங்கள் அனைத்திலும் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். கோவில் வாசல்படியை குனிந்து தொட முயலும் போது நமக்கு பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது நம் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயங்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்துவதால், நம்மிடம் […]

இறைவனே வனமாக இருக்கும் ‘நைமிசாரண்யம்‘ திருத்தலம்

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நைமிசாரண்யம் என்ற திருத்தலம். இது மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. ஒன்பது தபோவனங்களில் ஒன்றாகவும் வழிபடப்படுகிறது. நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்தில் இருந்துதான், சூத முனிவர் என்பவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சவுனகர் […]

குரோம்பேட்டை ஆலயத்தில் சனி பிரதோஷ விழா

குரோம்பேட்டை புருஷோத்தம் நகர் விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஷ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகார புறப்பாடு நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.