அயோத்தியில் 3 பேர் கைது

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ள நிலையில் உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்து விசாரணை..!

ராமர் கோவில் குடமுழுக்கு அன்று பீகார் சட்டசபை கலைப்பு?

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்துள்ளது.தலா 17 இடங்களில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு ஐந்து இடங்கள் , மார்க்சிய பொதுவுடமைக் (லெனின்)கட்சிக்கு ஒரு இடம் என பேசி வருகிறார்கள்.ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் 22ஆம் தேதி அன்று அதிரடி அறிவிப்பை வெளியிட முதல்வர் நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.. அன்று பீகார் சட்டசபையை கலைத்துவிட்டு […]

சபரிமலையில் இந்த மண்டல, மகர விளக்கு சீசனில் போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த சில பக்தர்களை 18ம் படியில் வைத்து போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஒரு பக்தர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தர் உள்பட 22 பேர் சபரிமலைக்கு வந்தனர். ராஜேஷ் தனது நண்பரின் 6 வயது மகனுடன் 18ம் படி ஏறிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் சீக்கிரமாக ஏறும்படி கூறி அவரை சரமாரியாக தாக்கினார். இதில் […]

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஸ்தல விருட்சத்தை சட்ட விரோதமாகவும், ஆகம விரோதமாகவும் வெட்டிய அறநிலையத்துறை அதிகாரி

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரசமரதத்துடன் இணைந்த வேப்பமரம்,வில்வ மரம், இதற்கும் மேல் அநியாத்திற்கு உச்சத்திற்கு சென்ற இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் நடராஜன் ஸ்தல விருட்ச முருங்கமரத்தையே வெட்டியுள்ளார்கள். ஏன் இந்த மரத்தை வெட்டினா்கள் என்றால் அதில் தான் வேடிக்கையே […]

குரோம்பேட்டை பாரதிபுரம், ஆண்டாள் திருப்பாவை திருவெம்பாவை நகர்வல குழு 11 ஆம் ஆண்டை முன்னிட்டு அதிகாலையில் ராதா நகர் ராமசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பஜனைகள் பாடி குழுவாக வந்த போது எடுத்த படம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள்

பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.இருப்பினும் இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி […]

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சொர்க்கவாசலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் மேலும் அதிகாலையிலேயே புருஷோத்தமநகரில் கருட வாகனத்தில் வீதி உலாவந்தபோது எடுத்தபடம்.

சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி..!

திருவனந்தபுரம், மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலை அய்யப்பனுக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிப்பது […]

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்