திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரியில் ₹116.46 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது!
துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால் மன நிம்மதி இல்லாமல் போகும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படும் இதற்கு காரணம் ராகு கேது தோஷமாகும். ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனை ராகு கால நேரத்தில் பூஜை செய்துவர அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.ஆனால் வாரம் தோறும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை […]
மேற்கு தாம்பரம் காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

மேற்குதாம்பரம் கண்ணன் அவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயில் கருவரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கருகல்லில் அமைத்த நிலையில் இன்று திரு குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக இரண்டு நாட்களாக முன்றுகால யாகசாலை பூஜைகள் பூர்ணாதி நடைபெற்ற நிலையில் புனித கலசநீரை மேளம் தாளம் முழங்க கோயில் கோபுரத்திற்கு கொண்டு சென்று திரு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டதை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து கருகல்லால் ஆன கற்பகிருகத்தில் ஸ்ரீகாளிகாம்பாளுக்கு அபிஷேகம் […]
பிரதமர் மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு நினைவு பரிசாக வெள்ளியில் செய்யப்பட்ட ராமர் கோயிலின் மாதிரியை உ.பி. முதல்வர் வழங்கினார்.
குழந்தை ராமர் விக்ரகம் பிரதிஷ்ட்டை செய்ய்பபட்டது

ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும், யோகி ஆதித்யநாத்தும் ராமரின் பாதங்களில் மலர் தூவி வணங்கினர்.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சென்றார்

முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ரஜினிக்கு ஒதுக்கப்பட்டு, அவர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம் ரஜினி காட்டி அவர்களையும் தன் அருகில் வர வழிவகுக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக முன்னிட்டு காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் led திரை மூலமாக கண்டுக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை காண்பதற்காக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கு பெற்றுள்ளார்
அயோத்தி ராமர் கோவில் கதவுகளை செய்யும் தமிழர்கள் – முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி செய்வது எப்படி?

கோவில் கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்து சுமார் 2கி.மீ தொலைவில் ஒரு தற்காலிக தச்சுப்பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பேசப்படும் அந்த மாநிலத்தின் ஒரு சிறு நகரத்தில் உட்புறமாக அமைந்திருக்கும் இந்தப் பட்டறையில் நுழைந்தால் தமிழ் பேச்சு காதில் விழுகிறது. அங்கிருக்கும் சுமார் 20 பணியாளர்கள் மரப் பலகைகளை அறுப்பது, அதைச் சமனாக்குவது, அவற்றில் வரைபடங்களை வரைந்து செதுக்கிச் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கதவுகளாக்குவது என பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிற்பக் கலைக்குப் […]
“நேரலை – சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய ரிட் மனு வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்
“ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு, பூஜைகள் ஆகியவை செய்வதற்கு போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு;

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலை/பூஜை மேற்கொள்ள வேண்டுமெனில் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; உரிய கட்டுப்பாடுகளுடன் கோயில் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அயோத்தியில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்பாராதவிதமாக […]