தெலுங்கானா பேருந்து விபத்து 24 பயணிகள் உயிரிழப்பு

தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது கருங்கல் ஜல்லி இயக்கி வந்த டிப்பர் லாரி மோதியது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 24 பயணிகள் பலியானார்கள் .விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க தெலுங்கானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

“AR Dairy நிறுவனம் நெய் தயாரிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்..!

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிக்கை வெளியீடு தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என்று மதிய உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.