கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலணியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா. இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவரம்பூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது […]

குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு

காலாப்பட்டு: லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், மாணவியை மீட்டு விசாரித்தார். அப்போது, பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38), அரசு விழா […]

மாடம்பாக்கத்தில் ஆசிரியை உயிரைக் குடித்த கொசுவத்தி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கசாமி, இவர் மனை லிலாபாய் (75), ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர், கணவன் மனைவி இருவரும் அதே மாடம்பாக்கத்தில் ( வாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி) நடத்திவந்த நிலையில் பள்ளி அருகிலேயே உள்ள வீட்டில் முதல் தளத்தில் வசித்தனர். தங்கசாமி வெளியே சென்ற நிலையில் லீலாபாய் மட்டும் தனியாக இருந்துள்ளார். அதிகம் புத்தகம், செய்திதாள் படிக்கும் பழக்கம் உள்ளவர்மேலும் 5 ஆண்டுகளாக உடல் நிலை பாதித்ததால் அவர் தனக்கு தேவையான புத்தகம் […]

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

காடையாம்பட்டி அருகே, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு ராஜமாணிக்கம் (50) என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப்பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மூன்று மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதாகச் சொல்லி ஆசிரியர் ராஜமாணிக்கம் அவர்களைத்தனி அறைக்கு […]

சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்த 17 ஆசிரியர்கள் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி- அடுத்தடுத்து மயங்கி விழும் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்- ஆசிரியர்கள் சங்கம்

“சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்; இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க […]