பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]
இன்றைய தங்கம் நிலவரம் 02.04.2025
இன்றைய தங்கம் நிலவரம் 01.04.2025
மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை!தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் எனவும், அதற்கான அறிவிப்பு வருகின்ற முதல் வாரத்தில் வெளிவர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் புதியதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பாஜக தலைமையிடம் கேட்டு உள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த ஏ. பி. முருகானந்தத்தை அண்ணாமலை […]
இன்றைய தங்கம் நிலவரம் 31.03.2025
வடக்கே ஒரே மொழி. தமிழகத்திற்கு மும்மொழியா.? | சிதம்பரம் கேள்வி
தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இந்தி திணிப்பு,மாநிலங்களின் நிதிப்பகிர்வில் பாராபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டண பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பொருளாளர் ரூபி.மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். அப்போது பேசிய முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம்:- தமிழகத்திற்கு தாய் மொழி காக்கும் பிரச்சினையும், ஒன்றிய அரசில் உரிமை பகிர்வு என இருபிரச்சனைகள் […]
இன்றைய தங்கம் நிலவரம் 29.03.2025
இன்றைய தங்கம் நிலவரம் 28.03.2025
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது
தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]
அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து
செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்