மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றிய போது எடுத்த படம்
செம்பாக்கம் வடக்கு பகுதியில் பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுவதை செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் ஆய்வு செய்தனர்

அருகில் சரண்யா மதுரைவீரன் எம்.சி, வட்ட செயலாளர் க.ரமேஷ், உடன் இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவரணி கலந்து கொண்டனர்.