திமுக ஊராட்சி தலைவர் ஆக்கிரமித்த வீடுகள் இடிப்பு | .தாம்பரம் அருகே பரபரப்பு
சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்க சந்தானம் என்ற நபர் பொதுநல வழக்கு தொடுத்து அதன் மூலம் உயர்நிதிமன்ற உத்தரவுவின்படி சம்மந்தப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது ஆனால் வருவாய் துறை இடிக்க சென்ற போது ஆளும் கட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து நிறுத்தியதால் காலதாமதம் ஏற்பட்டது மீண்டும் சம்மந்தப்பட்ட நபர் […]
Selaiyur Feb 16 to Feb 22 Issue 42
Tambaram Feb 16 to Feb 22 Issue 42
Tambaram Feb 09 to Feb 15 Issue 41
ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஏக தின லச்சார்ச்சனை விழா
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குழுவினரனால் ஏக தின லச்சார்ச்சனை விமர்சையாக நடைபெற்றது காலையில் கருமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்று சிறப்பு தீபாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதா சகஸ்ர நாம குழுவினர் மற்றும் கருமாரியம்மன்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் […]
Tambaram Feb 02 to Feb 08 Issue 40
பொங்கல்:8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு – சென்னை, எர்ணாகுளம் – சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு – சென்னை அதன்படி ஜன. 10 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்(07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் […]
பிளாஸ்டிக் மறுசுழற்சி :தாம்பரத்தில் தொகுப்பு வீடுகள் திறப்பு.

பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில் 9 லட்சத்தில் அமைக்கப்பட்ட 6 தொகுப்பு விடுகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் திறந்த்வைத்தனர்
Tambaram Dec08 to Dec 14 Page Issue 33
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்