அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்

தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]

தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு

செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]

விஜய் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்வலம் | தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் […]

மணிமங்கலத்தில் துயரம் | 4-வது மாடியில் விளையாடிய குழந்தை கீழே விழுந்து பலி

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமாரன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவருடைய மனைவி வித்யா இவர்களுக்கு எட்டு மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இந்த நிலையில் வித்யா அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் காய்ந்த துணிகளை எடுபதற்காக சென்ற போது இரண்டு பெண் குழந்தைகளும் மாடிபடியில் விளையாடிய படி சென்று போது எதிர்பாராத வகையில் இரண்டரை வயது பெண் குழந்தையான ஆருத்ரா (2.5) நான்காவது மாடியில் உள்ள […]

வண்டலூர் பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை

வண்டலூரில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை….!!! திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலூர், கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்நிலையில், மாலை விடுதியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ரத்த காயத்துடன் மாணவியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், மேல் […]

தாம்பரம் மாநகராட்சியில் 1088 கோடியில் பட்ஜெட்

தாம்பரம் மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கை கூட்டம் மேயர் க.வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்று வருகிறது, துணை மேயர் கோ.காமராஜ், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள், மணடலக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட நிலையில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் 2025- 26 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து அதனை மன்றத்தில் வாசித்தார், மேலும் நிநி நிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.இதில் 2025-26 ஆண்டில் வரவு 1,139.30 கோடி கணக்கிடப்பட்டு […]

கோவிலம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து குடும்பமே கருகியது

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 15 தெருவை சேர்ந்தவர் முனுசாமி(65) இவர் மனைவி ராணி(55), இவர்களது மகள் சாந்தி(47), சாந்தியின் கணவர் ரகு(49) அகியோர் குணசீலன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு ஒரு சிறிய அரையில் தங்கியுள்ளனர். இதில் முனுசாமி, ராணி ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள், சாந்தியின் கணவர் ரகு வாய் பேச முடியாத மாற்றுத்திறளாளி, இதனால் சாந்தி ஒருவர் மட்டும் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சாந்தி- ரகு ஆகியோரின் மகன் அஜய் குமார்(25) […]