ராஜகீழ்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஸ்ரீநிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக சென்றவர் அடுத்தநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இரண்டு சவரன் தங்க நகைகள் திருடபட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நிலையில், கைரேகை நிபுறனர்களை கொண்டு சோதனை செய்த போது திருட்டில் ஈடுபட்டவர் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் என்கிற கானா அஜித் என்பதுனம் ஏற்கனவே சேலையூர்,பீர்கன்காரனை,தாம்பரம் போன்ற […]
மழை நிவாரணம்: அருக ஊழியர் குடும்ப பெண்கள் மறியல்

தாம்பரம் அருகே நிவாரண தொகை வழங்க கோரி அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு எம்.எல்.ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கபடடவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கபடும் என்று முதலமைச்சர் அறிவித்ததை நேற்று முதல் சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவடங்களில் நேற்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிவாரண தொகையை […]
Tambaram 17 December 2023
தாம்பரத்தில் அதிமுக வெள்ள நிவாரண உதவி

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதியில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் சமத்துவபெரியார் நகர், சசிவரதன நகர் உள்ளிட்ட வெள்ளம் சூழப்பட்ட பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி செயலாளர் சீனுபாபு, மாமன்ற உறுப்பினர் சாந்தி புருஷோதமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்து நிராவணம் வழங்கனர்கள்…
தாம்பரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய டி. ஆர். பாலு எம்பி

தாம்பரம் தொகுதியில் கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார்நகர், சசிவரதன் நகர் ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிப்பு அடைந்த 2800 குடும்பங்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரொட்டி, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு:- தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் 5060 கோடி அனுப்ப வேண்டும் என கடிதம் மூலம் கேட்டு கொண்ட […]
தாம்பரத்தில் காலி மனையில் 2000 பால் பாக்கெட்

தாம்பரம் ஏரிக்கரை தெருவில் உள்ள காலி மனையில் கொட்டப்பட்டு கிடந்த பால் பாக்கெட்டுகள் கடந்த நான்காம் தேதியுடன் காலாவதியான நிலையில் புயல் ஏற்பட்டதால் விற்பனை செய்ய முடியாமல் கடை உரிமையாளர் காலி மனையில் கொட்டி சென்றுள்ளார். பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு சுமார் ஐந்து நாட்கள் ஆனதால் ஏற்கனவே காலாவதியான பால் பாக்கெட் துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tambaram 10 December 2023
தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார். அடையார் ஆற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் […]
வடபழனி முருகன் கோவில் அருகே சாலையில் தேங்கிய மழைநீரை படத்தில் காணலாம்.