தாம்பரம் செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் திறன் விருது மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது

திறன் விருது எல்.விஜயலட்சுமி, எல்.ஹக்னிமான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த பள்ளி துணை ஆய்வாளர் கிருபாகரன், திட்ட அலுவலர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர்.

தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]

வடை சுடுவதாக மோடியை விமர்சிக்க டி.ஆர் பாலு எதிர்ப்பு

மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டத்தால் தமிழகத்தில் 75 சதவீகித வாக்களர்கள் பயணாளியாக உள்ளனர். ஆனால் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி உள்ளதால் திமுக தொண்டர்கள் வடையை காண்பித்து தங்களின் மன நிலை வெளிப்படுத்துகிறார்கள் தாம்பரத்தில் டி.ஆர்.பாலு பேச்சு:- தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் 71வது பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா, தமிழக நிதிநிலை அறிக்கை விளக்கப்பொது கூட்டம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் மருதுகணேஷ், மண்டலகுழு தலைவர்கள் […]

தலைக்கவசம் அணியாத சப்- இன்ஸ்பெக்டருக்கு அபராதம் சேலையூர் போலீசார் அதிரடி

தாம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது அபராதம் விதித்து,ஒழுங்கு நடவடிக்கை கிழக்கு தாம்பரம் வேளசேரி சாலையில் சேலையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பெருமாள் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில், தலைகவசம் அணியாமல் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் பெருமாள் மீது செல்போன் பேசி கொண்டு, தலைகவசாம் அணியாமல் சென்றதாக இரண்டாயிரம் ரூபாய் அபாரத்தம் விதித்த போக்குவரத்து போலீசார், காவலர் உடையில் […]

தாம்பரம் அருகே திருமண வீட்டில் நகை பணம் கொள்ளை

தாம்பரம் அருகே திருமண வீடு உள்ளிட்ட இரண்டு வீட்டில் கொள்ளை, இரண்டரை லட்சம் பணம், 2 லேப்டாப், வெள்ளி பெருட்கள் உள்ளிட்ட 5 லடசம் மதிப்புள்ள பணம் பொருள் கொள்ளை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(35) ஐ.டி கம்பெனியில் பணி செய்துவரும் நிலையில் இவரின் தம்பிக்கு மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால் வீட்டின் முன்பக்கம் வாழை மரம் கட்டி அளங்காரம் செய்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றனர். இன்று காலை அக்கம் […]