கிழக்கு தாம்பரம் வழிப்பறி கொள்ளையரை சிசிடிவி மூலம் பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க […]

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருதேர் பவனி, சுவாமி தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாள் தேரில் பவனி தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது, பிரம்மோற்சவ திருவிழாவை யொட்டி எழாம் நாள் திருவிழாவாக தேர்திருவிழா நடைபெற்றது, அளங்காரம் செய்யப்பட்ட தேரில் தேனுகாம்பள சமேத தேனுபுரீஸ்வரர் அமர்ந்தவாறு தேரில் வலம் வந்தார், பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சகல வாத்தியங்கள் முழங்க யானை வாகனம் முன்பாக முன்பாக செல்ல அதனை […]

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் திருவிழா

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா திரளானபக்தர்கள் வழிபட்டனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோச்சவ திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழாவாக அதிகார நந்தியில் அருள்மிகு சோமஸ்கந்தர் விநாயகர், அம்பாள், முருகர் உள்ளிட்ட மூர்த்திகளுடன் வீதியுலா வம்தார். அளங்காரம் செய்ப்பட்ட சோமஸ்கந்தர் வீதி உலாவின்போது ஏரளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிப்படட்னர்.

சிட்லபாக்கத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் […]

598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]

எடை சிகிச்சையின்போது இளைஞர் பலியான விவகாரம் – மருத்துவமனையை மூட உத்தரவு

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை.

தாம்பரம் சேலையூர் பகுதிகளில் லேசான மழை தூறல்

புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி சென்னை புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த […]