தாம்பரம் அருகே வேன் கவிழ்ந்து 2000 முட்டை சேதம்

தாம்பரம் அருகே முட்டை ஏற்றிசென்ற வேன் அச்சு முறிந்து கவிந்து விபத்து, 2000 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. தாம்பரம் அடுத்த கேம்ரோடு பகுதியில் இயங்கும் ஏ.கே.ஜி முட்டை மொத்த விற்பனை நிலைத்தில் இருந்து ராஜகீழ்பாக்கம், காமராஜபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட கடைகளுக்கு வினியோகம் செய்ய மூடப்பட்ட மினி வேனில் ஏற்றப்பட்ட நிலையில் வேன் ஓட்டுனர் காசிராஜன்(35) வேனை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓட்டிச்சென்றார். அப்போது வேனின் முன் அச்சு முறிந்ததால் நிலைத்தடுமாறிய வேன் […]
கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]
தாம்பரம் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் போலீசார் கலந்தாய்வு மது போதையில் ஆட்டோ ஓட்டினாளோ பொதுமக்ககுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தாம்பரம் போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 28 ம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவர் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யபட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் உதவி அணையாளர் நெல்சன், […]
தாம்பரத்தில் உருவான 1983 அக்னி வீர் வாயுவீரர்கள் வீரசாகசம்

தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மறியாதை, சென்ட்ரல் ஏர் கமாண்ட் ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர் நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டர். தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் அக்னிவீர்வாயு பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 2023ம் ஆண்டு மூன்றாவது குழுவாக சேர்ந்த 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் 22 வாரங்கள் மெக்கனிக்கல், பணிமனையில் கடுமையான ஆராம்ப கட்ட […]
சேலையூர் ஷாக் 11 மாத பெண் குழந்தை வாளியில் மூழ்கி பலி

தாம்பரம் அருகே சேலையூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது விபரீதம் தூக்கத்தில் முழித்து 11 மாத பெண் குழந்தை வெளியில் சென்று தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து விழுந்துமூச்சு திணறி உயிரிழப்பு சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெரு பகுதி சேர்ந்த விஸ்வநாதன் உமாபதி தம்பதியை 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா கணவன் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை குழந்தையை காணாமல் தேடிய போது பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்த சோகம் சேலையூர் […]
தாம்பரத்தை சுற்றி சுற்றி 3 பேர் படுகொலை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் என மூன்று இடங்களில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் வெட்டிக்கொல்லை குரோம்பேட்டையில் கடனை திருப்பி கேட்டபோது லாரி உரிமையாளரை வெட்டிக்கொலை, தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சவாரிகாக காத்து இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டர். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை கூலி தொழிலாளியை வெட்டி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போன் பறிப்பு சம்பவத்தில் மருத்துவமனையில் உயிரிழப்பு, மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ் லட்சுமணன் நகர் […]
நெடுங்குன்றம் சாலையில் திருநங்கைகள் திடீர் மறியல்

10 சென்ட் நிலம் வாங்க முன்பணம் 13 லட்சம் கொடுத்த நிலையில் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டதால் நெடுங்குன்றம் பிரதான சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் வாகனங்கள் செல்ல முடியாமல் மர துண்டுகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக அதே ஊரைச் சேர்ந்த விஜி என்பவரிடம் ஒரு செண்ட் இடம் ₹3,30,000 என 10 சென்ட் 33 […]
மாடி குடியிருப்பில் விளக்கை அணைக்க தாவிய காவலாளி தவறி விழுந்து பலி

தாம்பரம் அருகே குடியிருப்பு மாடிகளில் உள்ள மின் விளக்குகளை அனைப்பதற்காக மாடி விட்டு மாடி தாவிய வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேப்பாளம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம் கட்டி (33) கடந்த ஒன்பது வருடங்களாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நுதஞ்சேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியுருப்பில் ஒன்பது வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்காம அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள முதல் மாடி மின் விளக்குகளை மாடி […]
சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச்சம்பவங்கள் – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது ?
சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளை தொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் […]