தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 23 ஆவது வார்டு சூர்யா அவன்யூ மற்றும் நடேசன் நகர்,

ஓடை தெரு பகுதியில் மழைக்காலங்களில் கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும் பல சிரமங்கள் தாங்கள் சந்திப்பதாகவும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் அருகில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி உதவி பொறியாளர் பழனி நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ் […]

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார், செயலாளர் டாக்டர் சக்திஷ், நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் வி.சந்தானம் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்

தாம்பரம் தீமிதி திருவிழாவில் விழுந்து அதிமுக பிரமுகர், மனைவி கருகினர்

சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி […]

புது பெருங்களத்தூரில் செல்போன் கடையை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 9 பேசிக் செல்போன், ஐந்தாயிரம் ரொக்க பணம் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளை சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே இருந்தவாறு 9 பேசிக் மாடல் செல்போன்கள், கல்லாவில் […]

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார் செயலாளர் டாக்டர் சக்திஷ்நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்.

தாம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை

தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். […]