நீலாங்கரை முதல் மெரினா வரை கடலில் நீந்தி 3 சிறுவர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தனுஸ்ரீ, இவரது மகள் தாரகை ஆராதனா(10), மற்றும் தங்கை மகன்கள் கவி அஸ்வின்(14), நிஷ்விக்(8) ஆகிய மூவரும் கடல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலில் நீந்த துவங்கி சென்னை மெரினா கடற்கரை வரை 20 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களின் கடந்து சாதனை புரிந்தனர். இந்த சாதனையை அசிஸ்ட் வேல்டு ரெக்கர்ட்ஸ் நிறுவனம் சாதனை புத்தகத்தில் இடம் […]