ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார் 2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை என்கவுன்ட்டர் செய்த […]

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்

டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்கின்றனர். ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் தர வலியுறுத்தி முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புகை குப்பிகள் வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்;

கனிமொழி, கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 9 எம்.பிக்கள் சஸ்பெண்ட் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

V2M மக்களவையில் மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம் – 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

கர்நாடகா, பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி(32). இவர் சென்னை, செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் போலீஸால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த போது, ஜெயந்தி மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது.உடனே, காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயில் வழியாக ஜெயந்தி தப்பி ஓடியது தெரியவந்தது.இச்சம்பவம் […]