அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டப்பிரிவுகளின் மீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முடிவு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் சுப்ரிம் கோர்ட் உத்தரவு
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

1600 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வீசி வரும் கடும் வெப்பநிலையை மனதில் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுன் அணிவதில் இருந்து விலக்கு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
2ஜி அலைக்கற்றை தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை பட்டியலிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. “2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற பதிவாளர், மத்திய அரசு தாக்கல் செய்த […]
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கம் கேட்பதாக கூறி தவறான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தகவல் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை என கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் […]
கருப்பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதாக மத்திய அரசு கூறிய நிலையில் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இனிமேல் தேர்தல் பத்திரங்களை வழங்கக் கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது
தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவு ஏவை மீறும் வகையில் உள்ளது. -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு

ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு தண்டிக்கப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார் நீதிபதி வேல்முருகன்