வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக […]
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57% ஆகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல்நீரை […]
“தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்”

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 – 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 03ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 – 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.
இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரைபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்… இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து […]
கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க

கோடை காலம் வந்துவிட்டது, இதில் சருமத்தின் அழகு வியர்வை காரணமாக உரிக்கத் தொடங்குகிறது மற்றும் தோல் குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், கோடைகாலத்தில் உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். எனவே இன்று நாங்கள் உங்களுக்காக இதுபோன்ற சில உதவிக்குறிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் கோடையில் உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம், மேலும் நீங்கள் சரியான சருமத்தைப் பெறலாம்.சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்கோடையில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அப்படியே […]
சாப்பிடும் முன்பு மாம்பழத்தை சுத்தமாக கழுவ வேண்டும், ஏன் ?

கோடை காலத்தில் நமக்குக் கிடைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. அவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாடு, கண் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் அவசியம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை.மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் […]
சாப்பிடும் முன்பு மாம்பழத்தை சுத்தமாக கழுவ வேண்டும், ஏன் ?

கோடை காலத்தில் நமக்குக் கிடைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. அவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாடு, கண் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் அவசியம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை.மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் […]
கோடை டிப்ஸ்

கோடை காலத்தில் எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
ஆலந்தூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயில் பொதுமக்கள் தாக்கத்தை போக்குவிதமாக ஆலந்தூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் திறந்துவைத்து, நீர்மோர் குளிர்பானம், குளிர்ச்சி தரும் பழங்களை வழங்கினார். சென்னை ஆலந்தூர் எம்.கே.என் ரோடு சத்திப்பில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஏற்பட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் பந்ததை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர், குளிர்பானம், தற்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் ஆகியவற்றை வழங்கினர். 12 […]