கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில் 78,000 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது. 6000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின் தேவை இருக்கும் என்பதால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 500 மெகாவாட் […]

கோடை காலத்தில் வருண்ட சருமத்தால் கஷ்டப்படுகிறீர்களா…

வறண்ட சருமத்தால் நீங்கள் கஷ்டப்பட்டால், பாறை உப்பு அதில் ஒரு வரமாக செயல்படும். பாதாம் எண்ணெயில் பாறை உப்பை கலந்து முகத்தில் தடவி, சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் கொண்டு வரும்.

தமிழகத்தில்10 ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. வெயில் காரணமாக இந்த மாற்றம்

வெயிலால் ஏற்படும் கருமையை நீக்க

அழகான முகத்தில் திருஷ்டி போல் வெயிலில் ஏற்படும் கருமை இருக்கும். முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா! அதையும் வீட்டில் இருந்தபடியே பெற்றிடலாம்.வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம்.தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் […]

பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் பிரமாண்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்

காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பட்டில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு-சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் திறந்து வைத்து மோர், தர்பூசணிபழம், இளநீர், கிர்ணிபழம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், பிஸ்தா மில்க், சாக்லேட் […]

கோடை வெயிலிலிருந்து

கோடை காலம் வந்துவிட்டது, இது பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இந்த பருவத்தில், தோல் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் ஒன்று வெயிலின் பிரச்சினை, இது வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படுகிறது. இதற்காக பெண்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினாலும், அவர்களால் அதிக பலனை நிரூபிக்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இன்று நாங்கள் உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் நீங்கள் வெயிலின் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுத்தமான தேன் மூல தேன் ஒரு […]

1896 பிறகு திருச்சியில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது

43.1 டிகிரி செல்சியஸைத் தொட்டு, 1888-க்குப் பிறகு இரண்டாவது அதிக வெப்பமான நாளாக நகரம் பதிவு செய்யப்பட்டது. திருச்சியின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இது மே 2, 1896 இல் பதிவுசெய்யப்பட்ட 43.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனைக்கு மிக அருகில் வந்தது, இது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தீவிர வானிலை நிகழ்வுகளின் தரவுகளின்படி. “1888 இல் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, […]

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரைபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்… இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து […]

“அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது

அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய […]