ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆளப்போகும் 4 வாரிசுகள் யார்?

Ratan Tata Rs 3800 Crore Business: ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பிறகு அவரது ரூ.3800 கோடி சொத்துக்களை யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது வாரிசுகளாக நோயல் டாடா, நெவில் டாடா, லியா டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் கருதப்படுகின்றனர் மிகப்பெரிய வணிக் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு தற்போது 86 வயது. அவரது மறைவிற்கு பிறகு […]