ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்த உதயநிதி

குரோம்பேட்டையில் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.43.74 கோடியில் நடைபெறும் ராதாநகர் ரெயில்வே சுரங்கப் பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி.,-27 அமைந்துள்ள பகுதியில் சுரங்கப் பாதை 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த […]

15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]

வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]

குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை மே மாதம் திறப்பு

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகளை அதிகாரிகளுடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு, மே மாதம் துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என தகவல் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகள் நடைபெரும் நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் இணைக்கும் பகுதி வரைப்படத்தை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெளியிட்டனர். இதனையடுத்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவிக்கையில் ராதாநகர் ரெயில்வே […]

சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றம்

உத்தரகாண்ட்: ஒரு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய முன்னேற்றமாக, அவர்களுக்கு உணவு, குடிநீர் செலுத்த 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதா நகர் சுரங்கப்பாதை.. விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் […]

பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கபாதையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயின் பறிப்பு, மர்ம நபர் குறித்து தாம்பரம் இருப்புபாதை போலீசார் விசாரனை

பெருங்களத்தூர் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பெண் ஜெயலஷ்மி(60), மகள் வீட்டிற்கு வந்த நிலையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று மீண்டும் பெருங்களத்தூர் வந்த அவர் ரயில்வே சுரங்கநடைப்பாதையில் நடந்துசென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஜெயலஷ்மி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து அக்கம் பக்கதினர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் விசாரணை செய்த அவர்கள் இந்த சுரங்க நடைப்பாதை தாம்பரம் இருப்புபாதை காவல் […]