பெருங்களத்தூரில் 162 மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள். அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார். […]

ஐஐடி மாணவர் தற்கொலை; பேராசியர் பணியிடை நீக்கம்.. விசாரணைக்குழுவின் 700 பக்க அறிக்கை சொல்வதென்ன?

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்… வெளியுலகிற்கு மறைக்கப்பட்ட வளாகமாகவே உள்ளது ஐஐடி… இதனை அங்கு நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் சென்னை ஐஐடி இயந்திரவியல் துறை மாணவர் சச்சின் ஜெயினின் தற்கொலை. படிப்பில் சிறந்து விளங்கிய அந்த மாணவரின் தற்கொலை சக மாணவர்களை மன வருத்தம் அடைய செய்தது. […]

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் பெற அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, கல்விக் கடனிலிருந்த பல்வேறு இடா்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 50,000 மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. கல்விக் […]

மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ (24.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம்‌, பட்டேல்‌ நகர்‌, சென்னை மேல்நிலைப்பள்ளியில்‌ மேல்நிலைக்‌ கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌‌, மேயர்‌ திருமதி ஆர்‌.பிரியா‌, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்‌ கலாநிதி வீராசாமி‌, […]

தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை

ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கம் வென்றார் வென்று சாதனை கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கலம் வென்றார்

கண்ணை கட்டி கொண்டு களரி சண்டை போட்ட இளைஞர்

சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவன கல்லூரியில் கலை கலாச்சார விழா நடைபெற்றது. இதற்காக அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் மூடிய கண்கள் மீது மண்ணை வைத்து கருப்பு துணியால் கட்டிய நிலையில் எதிராக இருநபர்களிடம் கத்தி கேடாயத்துடன் சண்டையிட்ட களரிப்பையட்டு இளைஞர் அசத்தினார். அதுபோல் பெண்கள் பல்வேறு சகசங்களை செய்த நிலையில் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக சண்டையிட்டதும் […]

போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவைச்சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ […]

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி – தொழிற்கல்வி இணை இயக்குனர்

மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி – யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.

மாணவர்களுக்கு தெரிந்த மொழியில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: சித்தராமையா

மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- […]