சிக்கன் பிரியாணியால் தகராறு தம்பியுடன் மோதலில் மாணவன் தற்கொலை

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை தாம்பரத்தில் சோக சம்பவம் சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை […]
தமிழகத்தில்10 ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. வெயில் காரணமாக இந்த மாற்றம்
சிட்லபாக்கத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் […]
598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]
வெங்கம்பாக்கத்தில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி

கடல் தண்ணீரில், மழை உச்சி, வயக்காடு சகதி என மாணவ மாணவியர்களுக்கு கோடை கால கராத்தே பயிற்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் பெருமாள் கராத்தே அகடாமியில் மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மலை ஏறுதல், கடல் தண்ணீர் பயிற்சி, வயக்காட்டு சகதியில் கிக்ஸ் […]
பல்லாவரத்தில் மினி வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மினி வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20) கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் கௌஷிக் உடன் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் […]
8-ம் வகுப்பு மாணவனை உயிர் பலி வாங்கிய செல்போன் பல்லாவரத்தில் சோகம்

செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப […]
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து

“என் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்து”
9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.
மரம் வேரோடு சாய்ந்தது; மாணவர் 16 பேர் காயம்!

மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வகுப்பு நடந்த போது மரம் வேரோடு சாய்ந்தது மாணவ மாணவிகள் 16 பேர் காயம் அடைந்தனர்.