பள்ளிக் குழந்தைகளுக்கு ருத்ராட்சம் அணிந்து அனுப்புங்கள் – அண்ணாமலை

மதுரையில் நடந்த முருகர் மாநாட்டில் அண்ணாமலை பேசும் போது இந்த மாநாடு பலருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று கூறினார் மேலும் இதில் அரசியல் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். இனிமேல் . இந்துக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது திருநீறு பூசி உத்திராட்சக் கொட்டை அணிவித்து அனுப்புங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

SRM கல்லூரியில் நடைபெற்ற நேஷனல் லெவல் Artification ரோபோட்டிக் சேலஞ்ச் போட்டியில் முதல் பரிசு வென்ற

Zion பள்ளி 9ஆம் வகுப்பு மாணவனும், பாரதி பிரஸ் பி.பழனி பேரனும், கார்த்திகேயன் மகனுமான கே.லக்‌ஷய் பரிசு வென்ற மாணவனை நகர காங்கிரஸ், மூத்த குடிமக்கள் மற்றும் நெல்லையப்பர் ம.போ.சி.தமிழ் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தினர்.

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள் – எஸ்.பி. மருத்துவமனையில் விசாரணை

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாழம்பூர் அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு 3 பேர் கைது

தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது. அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி […]

பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை

தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். […]

பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மணிமங்கலம் அருகே மாணவன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டான் படப்பை ஆத்தனஞ்சேரியை சேர்ந்த மாணவன் தோனி வயது (12) எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தோனி வீட்டிலிருந்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டான். சம்பவம் குறித்து மணிமங்கலம் […]

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை: பிஹார் மாணவர் வாக்குமூலம்

பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். […]

கத்தியுடன் சிக்கிய மாணவர்கள் – கைது

சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது புதுவண்ணாரப்பேட்டை அருகே சாகர் கவாச் சோதனையின் போது, போலீசாரிடம் சிக்கிய மாணவர்கள். குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய 4 மாணவர்கள் கைது.